அம்பாறையில் தாயும், மகனும் படுகொலை
அம்பாறை – தமன பகுதியில் பெண்ணொருவர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (01) அதிகாலை வீட்டில் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 வயதுடைய சிறுவனும் அவரது 33 வயதான தாயுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed